இராகவனுடன் ஒரு நேர்காணல் | கிளிநொச்சியிலிருந்து சிவா

5 years ago

தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் செயற்பட்டு பின்னர் அதிலிருந்து ஒதுங்கி இலண்டனில் வசிப்பவரான இராகவன் அவர்கள் சமீபத்தில் கிளிநொச்சி சென்ற போது வணக்கம் இலண்டன் செய்தியாளர் சிவா நீண்ட ஒரு நேர்காணலை செய்திருந்தார்.

அதன் முதல் பகுதி இங்கே தரப்படுகின்றது….

Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *