சொந்த நிலத்துக்கான முற்றுகைப் போராட்டம்

6 years ago

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 359 ஆவது நாளான தங்களது சொந்த நிலமான இரணைத்தீவுக்கு சென்று தொடருகின்றார்கள்.

Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *