சபரிமலை ஐயப்ப சுவாமியின் மண்டல திருவிழா அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி ஆலயத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாபர் மசூதிக்கு சென்று வழிபட்டு செல்வது வழக்கம். புராண வரலாற்று கதைகளின்படி பாபர் ஐயப்ப சுவாமிக்கு நண்பனாக இருந்தாரென்பது ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கை.
ஐயப்ப பக்தர்கள் பாபர் சுவாமிகளை பாடி வணங்கும் காட்சி கேரள மாநிலத்தில் நடைபெற்றது, சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.