நடிகர் சிவகுமாரின் கோவமும் மன்னிப்பும் 

6 years ago

அண்மையில் நடிகர் சிவகுமார் ஒரு பொது நிகழ்வுக்கு சென்றபோது ரசிகர் ஒருவரால் செல்பி எடுத்தபோது கோபப்பட்ட நடிகர் சிவகுமார் அவரது கைத்தொலைபேசியை ஆவேசத்துடன் தட்டிவிட்டார்.

இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை உண்டுபண்னியது. அதனைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் பொது மன்னிப்புக் கோரினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது

 

Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *