இலண்டனில் பெருந்திரளான தமிழர்களின் ஆர்ப்பாட்ட பேரணி

6 years ago

பிரித்தானிய தமிழர்களை இலண்டனில் வைத்து கொலை மிரட்டல் சைகை செய்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியரை கைது செய்யவும், விசாரணையை மேற்கொள்ளவும், உடனே நாடு கடத்தும்படியும் அத்துடன் பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான உறவினை கண்டித்தும் இப் பேரணி தமிழர்களால் நடாத்தப்பட்டது.

 

Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *