பிரித்தானிய தமிழர்களை இலண்டனில் வைத்து கொலை மிரட்டல் சைகை செய்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியரை கைது செய்யவும், விசாரணையை மேற்கொள்ளவும், உடனே நாடு கடத்தும்படியும் அத்துடன் பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான உறவினை கண்டித்தும் இப் பேரணி தமிழர்களால் நடாத்தப்பட்டது.